Surely he shall deliver thee from the snare of the fowler


அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். சங்கீதம் 91 : 3

Rejoice in the LORD

நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

Blessing Tamil Bible Verse Wallpaper

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. சங்கீதம் 134 : 3

Grant thee according to thine own heart, and fulfil all thy counsel

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. சங்கீதம் 20 : 4

I will bless the LORD at all times his praise shall continually be in my mouth.

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்: அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். சங்கீதம் 34 : 1

Truly in vain is salvation hoped for from the hills

குன்றுகளையும் திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய். எரேமியா 3 : 23

Tamil Bible Verse Wallpapers - The lip of truth shall be established for ever

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். நீதிமொழிகள் 12: 19

Come, ye children, hearken unto me: I will teach you the fear of the LORD.

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 
சங்கீதம் 34 : 10

Blessed is the man that trusteth in the LORD, and whose hope the LORD is

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். எரேமியா 17 : 7
 
 Blessed  is the man that trusteth in the LORD, and whose hope the LORD is. Jeremiah 17 : 7

Which doeth great things and unsearchable

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். யோபு 5 : 9
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields Job 5 : 9

Let all those that seek thee rejoice and be glad in thee

உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக. சங்கீதம் 70 : 7

Healing BIble Verse

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். 
சங்கீதம் 30: 3

Lord Heard the Voice

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 28: 6

Friendship Tamil Bibleverse Wallpaper

சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான் இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். 
நீதிமொழிகள் 17 : 17

2014 August Tamil Bible Verse Calendar

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7 : 15

HD Tamil Bible Verse Wallpapers

கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 28 : 6

Dont be Afraid Tamil Bible Verse Desktop Wallpaper

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 41: 10


Faith Tamil Bible Verse

உன் விசுவாசம் பெரிது. நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது. 

மத்தேயு. 15 : 28

The fear of the LORD is the beginning of wisdom

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தில் ஆரம்பம்;

 நீதிமொழிகள் 9:10

நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்

நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன். செப்பனியா 3 : 30

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ye be converted as little children

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் - மத்தேயு 18 : 3

Except ye be converted, and become as little children, ye shall not enter into the kingdom of heaven. - Matthew 18:3

தீங்குநாளில் ......என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். trouble he shall hide me in his pavilion

For in the time of trouble he shall hide me in his pavilion: in the secret of his tabernacle shall he hide me; he shall set me up upon a rock. Psalm 27 : 5

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27 : 5

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 16 : 8

அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:5.

Commit thy way unto the Lord; trust also in him; and he shall bring it to pass. Psalm 37:5

God Near To Us

உண்மையாக தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். சங்கீதம் 145:18
Related Posts Plugin for WordPress, Blogger...